Iniyavai Narpathu – இனியவை நாற்பது பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
இனியவை நாற்பது ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என்பர் நூற்குறிப்பு மும்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்து இதில் இடம் பெற்றுள்ளன இதில் 124 பாடல்கள் உள்ளன பாவகை மும்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்துடன் இந்நூலில் 40 வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் …