Oreluthu Oru Mozhi Sorkal – ஓரெழுத்து ஒரு மொழி

ஓரெழுத்து ஒரு மொழி ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி (Oru Eluthu Oru Mozhi) என்பர் உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும். க, ச, வகர …

Read more

Tamilin Kaditha Ilakiyam – Natkuripu – தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு – Tamilin Kaditha Ilakiyam – Natkuripu கடிதம் என்பதற்கு மடல், முடங்கல் என்ற வேறு பெயர்களும் உண்டு. செய்தியைச் சொல்லி அனுப்புவது தூது; எழுதி அனுப்புவது கடிதம். முற்காலத்தில் பனை ஓலையை எழுதுவதற்குப் பயன்படுத்தினர். அக்காலத்தில் பனை முதலியவற்றின் ஓலையை மடல் …

Read more

Alagarkillai Vidu Thoothu – அழகர்கிள்ளை விடு தூது பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

அழகர்கிள்ளை விடு தூது – Alagarkillai Vidu Thoothu ஆசிரியர் பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை 18ஆம் நூற்றாண்டினர்; மதுரையைச் சேர்ந்தவர் இவர் முன்னோர் மதுரை மன்னரிடம் பலபட்டடை கணக்குத் தொழில் புரிந்தனர். மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீதும் அங்கயற்கண்ணி மீதும் ஆராக்காதல் கொண்டவனர். நூல்கள் : மதுரை யமக அந்தாதி, மதுரை …

Read more

Pethalegam Kuravanchi – பெத்தலகேம் குறவஞ்சி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பெத்தலகேம் குறவஞ்சி – Pethalegam Kuravanchi ஆசிரியர் வேதநாயக சாஸ்திரியார் 17.09.1774-ல் திருநெல்வேலியைச் சேர்ந்த அருணாச்சலம் பிள்ளை என்ற தேவசகாயத்திற்கும், ஞானப்பூ அம்மையாருக்கம் மகனாப் பிறந்தார். சுவார்ட்ஸ் தொடங்கிய பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தாரர். “அண்ணாவியார்” எனப்பட்டார். ஞானப்பபாடல்கள் பாடியதால் மன்னர்க்கு நெருக்கமானவர் 24.01.1864-ல் இயற்கை எய்தினார். இயற்றிய நூல்கள் பெத்தலகேம் …

Read more

Paranjothi Munivar – பரஞ்சோதி முனிவர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பரஞ்சோதி முனிவர்   பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர் தமிழிலும் வட மொழியிலும் புலமை பெற்றவர். இவரின் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர். பரஞ்சோதி முனிவர் துறவியாகிச் சிவாலயங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். அவ்வாறு மதுரை நகரினை அடைந்து மீனாட்சி …

Read more

Pira Sorgalai Neekuthal – பிற சொற்களை நீக்குதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பிற சொற்களை நீக்குதல் – Pira Sorgalai Neekuthal இப்பகுதி வினாக்கள் தேர்வாளர்களின் தமிழ் புலமையை அறியும் விதத்தில் பிறமொழிச் சொற்றொடர்களையும், தூய தமிழ் சொற்றொடர் ஒன்றையும் கொடுத்து கேட்கப்படுகிறது. அதற்கேற்ப பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை கீழே கொடுத்துள்ளோம். இவற்றை நன்கு படித்து நினைவில் நிறுத்திக் கொள்ளலாம். பிறமொழிச் …

Read more

Marabu Pillaigal, Valuvu Sorkalai Neekuthal – மரபுப் பிழைகள், வழூஉச் சொற்களை நீக்குதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மரபுப் பிழைகள், வழூஉச் சொற்களை நீக்குதல் – Marabu Pillaigal, Valuvu Sorkalai Neekuthal சில சொற்கள் குறிப்பிட்ட பொருளில் வழக்கமாகக் கையாளப்பட்டு வருகின்றன. அவை மரபுச் சொற்கள் எனப்படும். நாமும் அச்சொற்களையே பயன்படுத்து வேண்டும். ஆனால் வழக்கில மாற்றி பயன்படுத்துகின்றோம். அதனால் இப்பகுதியில் வரும் மரபுப்பிழைகளை நீக்குவதற்கு மரபுச் …

Read more

Orumai – Panmai Pilaiyai Neekuthal – ஒருமை – பன்மை பிழையை நீக்குதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஒருமை – பன்மை பிழையை நீக்குதல் – Orumai – Panmai Pilaiyai Neekuthal இப்பகுதி பன்மைக்கு ஏற்றாற்போல் உள்ள தொடரில் ஒருமையும், ஒருமைக்கு ஏற்றார்போல உள்ள தொடரில் பன்மையும் கொடுத்து, கொடுக்கப்பட்ட நான்கு தொடரில் பிழையற்ற தொடரை தேர்வு செய்யும் விதமாக அமைக்கப்படுகிறது. எனவே ஒருமை – பன்மை …

Read more

Santhi Pilaiyai Neekuthal – சந்திப் பிழையை நீக்குதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சந்திப் பிழையை நீக்குதல் – Santhi Pilaiyai Neekuthal சந்திப்பிழை என்பது ஒரு சொல்லின் விகுதியோடு மற்றொரு சொல் சேரும் பொழுது ஏற்படும் மாற்றங்களில் ஏற்படும் பிழை ஆகும். நாம் எழுதும் போது பொதுவாக அதிகம் செய்யும் பிழை சந்தப்பிழை வல்லின எழுத்துக்களாகிய க, ச, த, ப மிகும் …

Read more