Tamil Current Affairs – 1st January 2021

சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதியாக பணியாற்றிய “சஞ்ஜிப் பேனர்ஜி” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய தலைமை நீதிபதி – AP சாஹி |
தமிழக மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரனை தலைமை செயலாளர் கே.சண்முகம் நியமனம் செய்தார்.
முந்தைய தலைவர் – துரை ஜெயச்சந்திரன் (பொறுப்பு) – மீனாகுமாரி |
நாளை முதல் (ஜன.2) தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கரோனாே தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.
டிசம்பர் 28 மற்றும் 29 -இல் முதல் சுற்று ஒத்திகை ஆந்திரா, அசாம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. |
தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் (ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை) நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. |
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தலைவர் சிவனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு (2022 ஜனவரி 24 வரை) மத்திய அரசு நீடித்துள்ளது. |
கிழக்கு இரயில்வே பொது மேலாளராக பணியாற்றிய சுனீத் சர்மா இரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளார். |
“2020-ம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது” இரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு வழங்கப்பட்டது. |
பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் இடையேயான சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்த பிரெக்ஸிட் (BREXIT) வர்த்தக ஒப்பந்த மசோதா பிரிட்டன் நாடளுமன்றத்தில் நிறைவேறியது.
பிரிட்டன் அரசு ஐரோப்பிய யூனியனில் இருந்து டிசம் 31 நள்ளிரவுடன் முழுமையாக வெளியேறியது. |
விண்வெளியில் குப்பைகள் அதிகரிப்பதை கட்டுப்பத்துவதற்காக Sumitomo Forestry எனும் ஜப்பானிய கட்டுமான நிறுவனமும், கியோட்டோ பல்கலைகழகமும் இணைந்து 2023-ம் ஆண்டில் மரத்தாலான முதல் செயற்கைகோளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது |
61% பெண்கள் ஜோ-பைடன் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது வெள்ளை மாளிகையில் புதிய வரலாறாக கருதப்படுகிறது
- 54% பேர் வெள்ளையர்களும்
- 11% ஒருபால் உறவில் இருப்பவர்கள், மாற்றுபாலினத்தவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்
|
ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் அஜிங்க்யா ரகாேன 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- முதல் இடம் – கேன் வில்லியம்சன்
- இரண்டாம் இடம் – விராத்கோஹ்லி
- மூன்றாம் இடம் – ஸ்டீவன் சுமித்
|
1984-ல் “ஆபரேஷன் மேக்தூத்” மூலம் பனிச்சிகரமான சியாச்சினை பாகிஸ்தான் ஆக்கிரமிக்காமல் பாதுகாத்த நரேந்திர புல்குமார் உயிரிழந்தார். |
இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மைக்கேல் கின்டோ(73) காலமானர். |
2nd January Current Affairs – Read Here
Related Links
Related