TNPSC Current Affairs in Tamil – 1st January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 1st January 2021

சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதியாக பணியாற்றிய “சஞ்ஜிப் பேனர்ஜி” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய தலைமை நீதிபதி – AP சாஹி




தமிழக மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரனை தலைமை செயலாளர் கே.சண்முகம் நியமனம் செய்தார்.

முந்தைய தலைவர் – துரை ஜெயச்சந்திரன் (பொறுப்பு) – மீனாகுமாரி

நாளை முதல் (ஜன.2) தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கரோனாே தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.

டிசம்பர் 28 மற்றும் 29 -இல் முதல் சுற்று ஒத்திகை ஆந்திரா, அசாம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.

தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் (ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை) நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தலைவர் சிவனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு (2022 ஜனவரி 24 வரை) மத்திய அரசு நீடித்துள்ளது.
கிழக்கு இரயில்வே பொது மேலாளராக பணியாற்றிய சுனீத் சர்மா இரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளார்.
“2020-ம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது” இரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு வழங்கப்பட்டது.
பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் இடையேயான சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்த பிரெக்ஸிட் (BREXIT) வர்த்தக ஒப்பந்த மசோதா பிரிட்டன் நாடளுமன்றத்தில் நிறைவேறியது. 

பிரிட்டன் அரசு ஐரோப்பிய யூனியனில் இருந்து டிசம் 31 நள்ளிரவுடன் முழுமையாக வெளியேறியது.

விண்வெளியில் குப்பைகள் அதிகரிப்பதை கட்டுப்பத்துவதற்காக Sumitomo Forestry எனும் ஜப்பானிய கட்டுமான நிறுவனமும், கியோட்டோ பல்கலைகழகமும் இணைந்து 2023-ம் ஆண்டில் மரத்தாலான முதல் செயற்கைகோளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது
61% பெண்கள் ஜோ-பைடன் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது வெள்ளை மாளிகையில் புதிய வரலாறாக கருதப்படுகிறது

  • 54% பேர் வெள்ளையர்களும்
  • 11% ஒருபால் உறவில் இருப்பவர்கள், மாற்றுபாலினத்தவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் அஜிங்க்யா ரகாேன 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

  • முதல் இடம் – கேன் வில்லியம்சன்
  • இரண்டாம் இடம் – விராத்கோஹ்லி
  • மூன்றாம் இடம் – ஸ்டீவன் சுமித்
1984-ல் “ஆபரேஷன் மேக்தூத்” மூலம் பனிச்சிகரமான சியாச்சினை பாகிஸ்தான் ஆக்கிரமிக்காமல் பாதுகாத்த நரேந்திர புல்குமார் உயிரிழந்தார்.
இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மைக்கேல் கின்டோ(73) காலமானர்.




2nd January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment