தமிழகத்தில் அண்ணல் அம்பேத்கர் திட்டம் சிறு குறு, மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது
இத்திட்டத்தின் மூலம் SC, ST தொழில் முனைவோருக்கு கடனுதவியுடன் கூடிய மானியம்வழங்கப்படுகிறது
சத்திஸ்கர் நிலக்கரி சுரங்கம்
ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாக சத்திஸ்கர் நிலக்கரி சுரங்கத்தை மாற்ற மத்திய அரசு முடிவு
இந்தியாவில் நிலக்கரி அதிகமாக உற்பத்தி செய்யும் சத்திஸ்கர் நிலக்கரி சுரங்கத்தில் 50 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது
இந்த உற்பத்தியை ஆண்டுக்கு 70 மில்லியன் டன்னாக அதிகரிப்பதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரி சங்கமாக மாற்ற உள்ளது
ஆபரேசன் கருணா
மேக்கா புயல் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டிற்கு உதவும் திட்டத்திற்கு ஆபரேசன் கருணாஎன பெயரிடப்பட்டுள்ளது
தொடர்புடைய செய்திகள்
ஆபரேஷன் கங்கா – உக்ரைனிலிருந்து இந்தியகளை மீட்க
ஆபரேஷன் காவேரி – சூடான் இந்தியர்களை மீட்க
ஆபரேஷன் தோஸ்த் – துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் இந்தியா உதவும் திட்டம்
நகர்புற திட்டமிடல்
நகர்ப்புற கொள்கைகள் வகுக்க, திட்டமிட, செயல்படுத்த, நிர்வகிக்க உலக வங்கயின் முன்னாள் இயக்குநர் கேசவ் வர்மா குழு தலைமையில் நகர்புற திட்டமிடல் குழு அமைக்கபட்டுள்ளது.
இந்த நகர்ப்புற திட்டமிடலுக்கு மத்திய அரசுக்கு உதவும் வகையில் தலைமை செயலர் வெ.இறையன்பு தலைமையில் மாநில உயர்நிலைக்குழு அமைப்பு அமைக்கப்பட்டள்ளது.
இந்திய – பசுபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாடு
பப்புவா நியு கினியா – 3வது இந்திய – பசுபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாடு
டோக் பிசின் மொழி – திருக்குறள் வெளியீடு
இந்திய – பசுபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பு – 2014
வக்சீர் பரிசோதனை
மும்பையின் மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் புராஜெக்ட் 75 திட்டத்தில் இந்தியா-பிரான்ஸ் கடற்படை இணைந்து 6 ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்கள்உருவாக்கியுள்ளது
இதன் கடைசி ஸ்கார்பியன் கப்பலான வக்சீர் பரிசோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
கோவிந் ஸ்வருப் வாழ்நாள் சாதனையாளர் விருது
இந்திய வானியல் சங்கம் சார்பில் வழங்கப்படும் கோவிந் ஸ்வருப் வாழ்நாள் சாதனையாளர் விருதுமூத்த வானிலையலாளர் ஜெயந்த் நராலிகருக்குவழஙகப்பட்டுள்ளது
இந்திய வானியல் சங்கம் 1972-ல் ஆரம்பிக்கப்பட்டது
இஸ்ரோ – ஜிஎஸ்எல்வி மார்க் 2
மே 29-ல் என்.வி.எஸ்-1 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்மூலம் விண்ணில் ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ISRO – Indian Space Reaserachi Organisationg
தலைமையம்- பெங்களூர்
தொடங்கப்பட்ட நாள் : 15.08.1969
தொடங்கியவர் – விக்ரம் சாராபாய்
இஸ்ரோ தலைவர் (2023) – எஸ்.சோம்நாத்
நாற்கர கூட்டமைப்பு (க்வாட் மாநாடு) 2023
உக்ரைன் விவகாரம், கிழக்கு, தெற்கு சீன கடல் விவகாரங்கள், இந்தோ-பசுபிக் பிராந்திய கொள்கை விவாதிக்கும் விதமாக ஜப்பானின் ஹிரோஷிமாவில் க்வாட் மாநாடு-2023 நடைபெற்றது.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பங்கேற்றுள்ளன.
2024 ஆண்டிற்கான க்வாட் மாநாடுஇந்தியாவில் நடைபெற உள்ளது
மகாத்மா காந்தியின் மார்பளவு
ஜப்பானின் ஹிரோஷிமாவில்மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உலகின் முதல் அணு குண்டு தாக்குதலானது 06.08.1945-ல் ஹிரோஷிமாவில் நடத்தப்பட்டுள்ளது
சந்திராயன்-3 விண்கலம்
ஜீீலையில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலத்தினை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.