TNPSC Current Affairs in Tamil – 21st November 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 21st November 2020

இணையவழி சூதாட்டத்தை தமிழகத்தில் தடை செய்ய தமிழக அரசு பிறபித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
பி.கே. மொஹந்தி தலையிலான ரிசர்வ் வங்கி குழு பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
பிரதமரின் “கிருஷி சிஞ்சய் யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.1,358 கோடி கடன் தமிழக நுண்ணீர்ப் பாசனத் திட்டத்திற்கு வழங்க உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைசர் ஹர்ஷ்வர்தரன் 2022-ம் ஆண்டுக்குள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் சுகாதார குடும்ப நலமையங்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டதாக அறிவித்தார்.
 பூடான் மக்களின் இணைவழி பணப்பரிவர்தனையை எளிமைபடுத்த பிரதமர் மோடியும், பூடான் பிரதமர் லோதே ஷெரிங்கும் கூட்டாக இரண்டாம் கட்ட ரூபே அட்டைத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
உலக சுகாதார அமைப்பு கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்துரெம்டெசிவர்” மருந்தை நீக்கியுள்ளது.
இத்தாலியை சார்ந்த தொல்லியல் நிபுணர் குழு பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் மாவட்டத்தில் 1,300 வருடம் பழையான ஹிந்து கோவிலை கண்டுபிடித்துள்ளது.
“ஷகி பெய்ன்” நாவலை எழுதிய ஸ்காட்லாந்து-அமெரிக்க எழுத்தளார் டக்ளஸ் ஸ்டூவர்ட்(44) புக்கர் பரிசுக்கு தேர்வாகியுள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவனம் சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வாயுக்கள் உமிழ்வு முற்றிலும் இல்லாமல் மின் வாகனங்களுக்கு மின்சாரம் வழங்கும் நவீன தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
அசாம் முதல்வரின் ட்விட்டர் கணக்கு உலக குழந்தைகள் தினத்தில் அந்த மாநிலத்தின் வந்தனா ஊரங் என்ற மாணவி 2 மணி நேரம் நிர்வகித்துள்ளார்.
கரோனா நோயை தடுக்க 2021 பிப்ரவரியில் வெளிவருகின்ற ஆகஸ்போர்டு மருந்து தடுப்பூசியின் 2 டோஸின் விலை ரூ.1000 என சீரம் நிறுவன (சிஇஓ) தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூணாவாலா தகவல்
சேலம் மாவடத்தில் வனவாசி பகுதியில் ரூ.123.53 கோடி மதீப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்திய யானை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் (62) காலமானர்
சர்வதேச குழந்தைகள் தினம் (நவம்.20)

Related Links

Leave a Comment