Tamil Current Affairs – 22nd December 2020
தமிழக முதல்வரால் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிந்த 35 பேருக்கு விருது வழங்கப்பட்டது. |
2020 ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருது அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரிக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.
வழங்கப்பட்டது. |
திருந்திய நெல்சாகுபடியின் மூலம் அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருதினை “நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது” என்ற பெயரில் வழங்கபடும் என முதல்வர் தன் அறிக்கையில் கூறியுள்ளார். |
கரோனா தடுப்பூசி அடுத்த மாதம் (2021-ஜனவரி) இந்தியாவின் வழங்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். |
இந்தியா – வியட்நாம் இடையே பாதுகாப்பு, அணுசக்தி, பெட்ரோ கெமிக்கல், புதுப்பிக்கதக்க எரிசக்தி, புற்றுநோய் உள்ளிட்டவை தொடர்பான 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. |
சீனா – பாகிஸ்தான் இணைந்து சிந்து மாகாணத்தில் “வாஹீன்” என்ற கூட்டுப் பயிற்சியை நடத்தி வருகின்றன. |
“இந்தியாவில் 2018-ம் ஆண்டு சிறுத்தை புலிகளின் நிலை என்ற அறிக்கையை சமீபத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்
சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது என இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது 2014-ல் 8000-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 12,852 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதில்
|
முல்லாக் மெடல் என்ற சிறப்பு பதக்கம் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படும் வீரருக்கு வழங்கப்பட உள்ளது. |
2021 தொடக்கத்தில் நடைபெற உள்ள பாட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணியில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய்னா நெவால் இடம் பிடித்துள்ளனர் |
நாசா 2024-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பவுள்ள திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. |