TNPSC Current Affairs in Tamil – 22nd November 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 22nd November 2020

மத்திய அமைச்சர் அமித்ஷா ரூ.61,843 கோடி செலவிலான 3வழித்தடத்திற்கான 2-ம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தை தொங்கி வைத்தார்.

  • மாதவரம் – சிட்காட் (45.8கி.மீ)
  • மாதவரம் – சோழிங்கநல்லூர் (47கி.மீ)
  • கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை (26.1கி.மீ)
டிசம்பர் 20 முதல் 22 வரை வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் ஒன்றோடு ஒன்று இணையும் கிரேட் ஜங்சன் என்ற நிகழ்வு நிகழ இருக்கிறது
சி.இ.எப்.பி.பி.சி. திட்டத்தின் கீழ் மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகம் சார்பில் ரூ.107.45 கோடியை  28 உணவு பதப்படுத்தும் திடங்களுக்கா பல மாநிலங்களில் அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது
பிரதமர் பசல் பீமா யோஜனா திடத்தின் கீழ் ரூ1899 கோடிக்கு 2.88 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண் பயிர்கள் காப்பீடு தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன.
கரோனா நோயினால் நிகழும் மரணங்களை தடுக்கம் வழிமுறையை  திருமலாதேவி கன்னேகண்டி என்ற அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் கண்டறிந்துள்ளார்.
கோவின் என்ற செயலியை கரோனா தடுப்பூசி பற்றிய அனைத்து விவரங்களை அறிந்து கொள்ள மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை மிதிவண்டியில் பயணம் செய்து 17 வயது இளைஞரான ஓம் மகாஜன் சாதனை படைத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த மலா அடிகாவை அமெரிக்க அதிபரான ஜோபைடன் தன் மனைவியான ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக  நியமித்தார்.
உத்திரகாண்டின் நைனிடாலில் இந்தியாவின் முதல் பாசி தோட்டம் உருவாக்கப்பட்டது.
ஜெனிவாவின் இடை நாடாளுமன்ற சங்கத்தின் வெளி தணிக்கையாளராக இந்தியாவின் சிஏஜி கிரிஷ் சந்திரமுர்மு, 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 நவம்பர் 20 முதல் 21 வரை 15வது ஜி20 உச்சி மாநாடு சவுதி அரேபியா தலைமையில் நடைபெற்றது

கருப்பொருள் : அனைவருக்கும் 21-ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது

Related Links

Leave a Comment