TNPSC Current Affairs in Tamil – 25th December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 25th December 2020

அனைத்து துப்புரவுப் பணியாளர்களையும் தூய்மை பணியாளர்கள் என அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
இந்தியா மட்டும் தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் குறிக்கோளை நோக்கி முன்னேறும் ஒரே நாடாக  இருக்கிறது என பிரதர் தெரிவித்துள்ளார்.




2019-ம் ஆண்டிற்கான விருது, தங்கப்பதக்கத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கிய ராணிப்பேட்டை பெல் நிறுனவத்திற்கு தமிழக அரசு  வழங்கியுள்ளது.
விஸ்வபாரதி பல்கலைகழக விழாவில் சுற்றுசூழல் பாதுகாப்பில் இந்தியா உலகினை வழி நடத்துகிறது என மோடி கூறியுள்ளார்.
டிசம்24-ல் குஜராத்தின் ஆமாதாபாத்தில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 2022 நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டியில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் விளையாட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்.24-ல் சீனியர் தேர்வுக்குழு தலைவராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சர்மா தேர்வனார்.
100% குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்படுத்த தில்லியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு காற்று தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய இரயில்வே சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான புதிய கொள்கையை  வெளியிட்டுள்ளது.

  • ப்ரிமியன் இன்டன்ட் என்ற பிரிவில் கோரிக்கை வைப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2 நாட்களுக்குள் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படும்.
உத்திர பிரதேச பல்லியா மாவட்டத்தின் தெஹ்ரி கிராமத்தின் நேஹா சிங் “மோட்சத்துக்கான மரம் (Tree of Salvation)” என்ற ஓவியத்தை 675.12 சதுர அடி நீளத்தில் வரைந்து நவம்.18-ம் தேதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்
2021 ஜனவரி 1 முதல் ரூ.50,000-க்கு மேல் காசோலை பரிவர்த்தனைகளுக்கு “நேர்மறை செலுத்தும் முறை” (Positive Pay System) ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது .
R-கிளஸ்டரிலிருந்து எரிவாயு உற்பத்தியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிெடட் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடங்குவதாக அறிவித்துள்ளன.

  • R-கிளஸ்டர் (R-Cluster) என்பது ஆசியாவின் ஆழமான ஆஃப்-ஷோர் எரிவாயு துறை
கிராமப்புறங்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் தொடர்புடைய சச்சரவுகளை முடிவுக்கு கொண்டுவர 2020 டிசம்.15 முதல் 2021 பிப்ரவரி 15 வரை நடைபெறும் “வரசத் (இயற்கை வாரிசு)” என்ற பிரச்சாரத்தை டிசம்.15-ல் உத்திர மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்ககி வைத்தார்.
தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அனில் பிரோஜியா கரோனா வைரஸ் பொது முடக்கத்தின் போது மக்களுக்கு அதிகம் உதவிய மக்களவை எம்.பி.க்களில் முதல் 10 இடங்களில் 77 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
வாகன உமிழ்வைக் குறைப்பதற்கும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் வாகன எரிபொருளாக 20% எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவையான இ20-யை ஏற்றுக்கொள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
பாங்காக்கில் “இந்தியாவின் சுவை” என்னும் பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக செய்யப்பட்டது.
உலக வங்கி வெளியிட்டுள்ள எளிதாக தொழில் தொடங்க வல்ல நாடுகளின் பட்டியலின் 17வது பதிப்பில் இந்தியா 63வது இடம் பிடித்துள்ளது

  • முதல் இடம் – நியூசிலாந்து
  • இரண்டாம் இடம் – சிங்கப்பூர்
  • மூன்றாம் இடம்  – சீனா

Related Links

Leave a Comment