TNPSC Current Affairs in Tamil – 25th November 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 25th November 2020

தமிழக முதல்வரால் அவசர உதவிகளுக்கு எளிதில் தொடர்பு கொள்ள தீயணைப்பு துறையின் “தீ” கைபேசி செயலியை தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னையில் வீட்டுவசதித்துறை சார்பில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களையும் (ரூ.45.58 கோடி செலவில்), நெடுஞ்சாலைத்துறை சார்பில் (ரூ27.16 கோடி செலவில்) 9 மாவட்டங்களில் கட்டப்பட்ட 11 பாலங்களையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
அந்தமான் தீவில் நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி (கடந்த 35 நாட்களில் 10 முறை சோதனை நடத்தப்பட்டது).
நிலவிலிருந்து கல், மணல் ஆகியவற்றை எடுத்துவருவதற்காக ஹய்னான் மாகாணத்தின் வெங்சாய் ஏவுதளத்தில் இருந்து சீனாவின் சாங்கி-5 விண்கலம் வெற்றிகராமாக செலுத்தப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டுக்குள் 1,500 தொழில் முனைவோருக்கு எம்எஸ்எம்இ-பிரேரனா திட்டத்தின் கீழ், உள்ளூர் மொழியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்க உள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சம் மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.
உத்திரபிரதேசத்தில் லவ்ஜிஹாத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர அம் மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பிரதேச அரசு பசுக்களின் பாதுகாப்பிற்கான கோமாதா வரியை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
நடமாடும் கோவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதைன ஆய்வகத்தை புது தில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) பேராசியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு “அடல் அகாடமி” என்ன 46 ஆன்லைன் பயிற்சி திட்டங்களை மத்திய கல்வி அமைச்ர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நவம்பர் 23-ல் தொடங்கி வைத்தார்.
அலைவாங்கி விண்வெளி திட்டத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA – European Space Agency) 2029 தொடங்க உள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் “காற்று தரக் குறியீட்டு எண் 306-வுடன்” உலகில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியிலில் மீணடும் முதலிடம் பிடித்துள்ளது.
படி வளர்ச்சி நாள் (நவம்பர்-24)

Related Links

2 thoughts on “TNPSC Current Affairs in Tamil – 25th November 2020 | Tamil Hindu, Dinamani News”

Leave a Comment