Tamil Current Affairs – 27th & 28th December 2020
இன்று (டிசம்.28) மயிலாடு துறை மாவட்டம் தமிழ்நாட்டின் 38வது மாநிலமாக உதயமாகிறது. இதனை தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் |
டிசம்.28-ல் நாட்டின் ஓட்டுநர் (Driver) இல்லாத முதலாவது இரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
|
டிசம்.28-ல் பயணத்திற்காக “ஒன் நேஷன் ஒன் கார்டு” என்ற என்.சி.எம்.சி அட்டையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
|
சந்தியாரன்-2 விண்கலம் மூலம் பெறப்பட்ட தகவல்களை இஸ்ரோவின் இணையதளம் உள்பட 4 இணையதளங்களில் அதிராகாரபூர்வமாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது. |
ஐயப்பனின் புகழ் பரப்பும் ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு 2020 ஜனவரி 14-ல் வழங்க உள்ளது. |
டிசம்.28-29 வரை முதற்கட்டமாக கரோனோ தடுப்பூசி பரிசோதனை ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு
|
21 வயதான ஆர்யா ராஜேந்திரன் (மார்க்சிஸ்ட் கட்சி) திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வானார். இதன்மூலம் நாட்டின் மிகஇளைய வயது மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். |
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தாக்கினால் 7 புதிய அறிகுறிகள் தென்படும் என அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளன.. |
வரும் கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொதுத்தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி செயலாளர் அமித் க்ரே தெரிவித்துள்ளார். |
இங்கிலாந்தை தலையிடமாக கொண்டு செயல்படும் பொருளாதாரம் மற்றும் வரத்தக ஆராய்ச்சி மையத்தின் ஆண்டறிக்கையில் 2025-ம் ஆண்டுக்குள் 5வது பெரிய பொருளாதார நாடாகா இந்தியா வளரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
டிசம்.27-ல் 13-ம் நூற்றாண்டை சார்ந்த சோழர் கால ஆநிரை நடுகல் தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 12,852 சிறுத்தைகள் உள்ளதென தெரிவிக்கபட்டுள்ளது.
மாநிலங்கள் அளவில் சிறுத்தைகள்
|
அமெரிக்காவின் நாசா விண்வெளித்தளத்திலிருந்து தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழக மாணவர் எஸ்.ரியாஸ்தீன் (18) கண்டுபிடித்த சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
சிறிய செயற்கைக்கோளுக்கு பெமிடோ என பெயரிடப்பட்டுள்ளது
|
அரசு கலைக் கல்லூரிகளில் கற்போருக்கு “கல்வி கற்போர் உதவி மையம்” திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் தொடங்கப்பட உள்ளது. |