TNPSC Current Affairs in Tamil – 30th November 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 30th November 2020

கடந்த ஐந்து ஆண்டுகளில் “அடல் பென்ஷன்” திட்டத்தில் தமிழ்நாட்டில் 17.36 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் முதல் முறையாக தனுஷ்கோடி கடலில் 2 கி.மீ தூரத்திற்குள் 4 முதல் 5 காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளது.
உயர்கல்வி படித்து விட்டு பணக்கார நாடுகளுக்கு இடம் பெயர்வோர் பட்டியில் இந்தியர்களுக்கு முதலிடம்.
இன்வெஸ்ட் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் ஐக்கிய நாடுகள் ஆகியவை சஹாகர் பிரக்யா திட்டத்தை தொடங்கியுள்ளன.
கரோனா தடுப்பூசி தயாரிப்பினை மேற்பார்வையிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக நாதிம் ஜஹாவியை நியமனம் செய்தார்.
விசாகப்பட்டினத்திலுள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தால் இந்தியாவில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட வருணாஸ்திரா ஏவுகணையை  இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது.
சர்வதேச 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கிளென் பிலிப்ஸ் படைத்துள்ளார்.

Related Links

Leave a Comment