TNPSC Current Affairs Question and Answer in Tamil 15th February 2020

Current Affairs in Tamil 15th February 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 15th February 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 15th February 2020
1. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறை?

  1. எரிசக்திதுறை
  2. பள்ளிக் கல்வித்துறை
  3. வேளாண்துறை
  4. மின்சார துறை
Answer & Explanation
Answer: பள்ளிக் கல்வித்துறை

Explanation:

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1 Model Papers – Download

2. மெகா உணவு பூங்கா எந்த பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக பட்ஜெட்டில் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?

  1. தேனி
  2. கங்கைகொண்டான்
  3. தென்காசி
  4. சிட்லபாக்கம்
Answer & Explanation
Answer: கங்கைகொண்டான்

Explanation:

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில், ரூபாய் 94 கோடி செலவில் மெகா உணவு பூங்கா அமைக்க இருப்பதாக தமிழக பட்ஜெட்டில் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்., தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. தமிழகத்தின் எந்த பகுதியில் மிளகாய் மையம் அமைக்கப்பட இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது?

  1. தென்காசி
  2. தூத்துக்குடி
  3. திருநெல்வேலி
  4. கோவில்பட்டி
Answer & Explanation
Answer: தூத்துக்குடி

Explanation:

தென்காசியில் எலுமிச்சை மையமும், தூத்துக்குடியில் மிளகாய் மையமும் அமைக்கப்பட இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் அல்கெராபி என்ற கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

4. 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய கரிம உணவு திருவிழா எங்கு நடைபெறவுள்ளது?

  1. சிக்கிம்
  2. கொச்சின்
  3. டெல்லி
  4. குஜராத்
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய கரிம உணவு திருவிழா வரும் மார்ச் 21 முதல் 23 வரை டெல்லியில் நடைபெறுகிறது.

கருப்பொருள்: Unleashing India’s Organic Market Potential




5. சமீபத்தில் பின்வரும் எந்த அமைப்புக்கு ஜனாதிபதியின் வண்ணங்கள் விருது வழங்கப்பட்டது?

  1. INS சிவாஜி
  2. INS கடம்பா
  3. INS ராஜாளி
  4. INS கலிங்கா
Answer & Explanation
Answer: INS சிவாஜி

Explanation:

இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் கடற்படை நிலையமான INS சிவாஜி -க்கு President’s Colour Award வழங்கப்பட்டுள்ளது.

6. We Think Digital என்ற டிஜிட்டல் எழுத்தறிவு பயிற்சியை இந்தியாவில் மேற்கொள்ளும் தனியார் நிறுவனம்?

  1. ட்விட்டர்
  2. ஃபேஷ்புக்
  3. கூகிள்
  4. மைக்ரோ சாப்ட்
Answer & Explanation
Answer: ஃபேஷ்புக்

Explanation:

We Think Digital என்ற பெயரில் பெண்களுக்கு டிஜிட்டல் எழுத்தறிவு பயிற்சி வழங்கும் திட்டத்தை ஃபேஷ்புக் (Facebook) நிறுவனம் 11-2-2020 அன்று உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய 7 மாநிலங்களில் தொடங்கியுள்ளது.

7. சமீபத்தில் ELLA என்ற போலீஸ் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ள நாடு?

  1. இங்கிலாந்து
  2. ஆஸ்திரேலியா
  3. ஜப்பான்
  4. நியூசிலாந்து
Answer & Explanation
Answer: நியூசிலாந்து

Explanation:

நியூசிலாந்தில் அவசரமில்லா தேவைகளுக்கு மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ELLA (Electronic Life-Like Assistant)செயற்கை நுண்ணறிவு போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளது.

8. கெயின்ஸ் கோப்பை செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

  1. கோனேரு ஹம்பி
  2. கேத்தரினா
  3. நானா சாக்னி
  4. ஹரிகா
Answer & Explanation
Answer: கோனேரு ஹம்பி

Explanation:

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் நடைபெற்ற கெயின்ஸ் கோப்பை செஸ் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

9. புல்வாமா தாக்குதலின் முதலாம் நினைவு தினம் சமீபத்தில் எப்போது அனுசரிக்கப்பட்டது?

  1. 13-02-2020
  2. 14-02-2020
  3. 15-02-2020
  4. 16-02-2020
Answer & Explanation
Answer: 14-02-2020

Explanation:

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆா்பிஎஃப் வீரா் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 39 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் 14-02-2020 அனுசரிக்கப்பட்டது.

10. Messages from Messengers என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. விக்ரம் சேத்
  2. சித்ரா பானர்ஜி திவாகருணி
  3. பிரீத்தி கெ ஷெரோஃப்
  4. அஸ்வின் சங்கி
Answer & Explanation
Answer: பிரீத்தி கெ ஷெரோஃப் (Priti K Shroff)

More TNPSC Current Affairs



Leave a Comment