ராஜாஜி – Rajaji
We have compiled important details about the freedom fighter C. Rajaji/C. Rajagopalachari, especially for TNPSC Group Exam candidates.

பெயர் |
சி.ராஜகோபாலாச்சாரி / ராஜாஜி |
காலம் |
1878 டிசம்பர் 1௦ – |
பிறப்பு |
சேலம் – தொடரப்பள்ளி |
பெற்றோர் |
வெங்கடார்யா – சிங்காரம்மா |
படிப்பு |
சட்டம் |
பணி |
வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி |
சிறப்பு பெயர் |
சேலத்து மாம்பழம், அரசியல் சாணக்கியர் |
நடத்திய பத்திரிகை |
இளம் இந்தியா |
பாரத ரத்னா விருது |
1954-ல் வழங்கப்பட்டது |
ராஜாஜியின் அரசியல் பயணம்
- 1917-1921 வரை சேலம் நகர சபை தலைவராக பணியாற்றிவர்.
- 1921- ல் தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
- 1920-1922 வரை ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
- 1925-ல் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைத்து மதுவிலக்கு பிரச்சாரம் செய்தார்.
- 1930-ல் தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்திற்கு தலைமை ஏற்று திருச்சி – வேதாரண்யம் வரை 100 பேருடன் நடந்து சென்றார்.
- 1937-ல் காங்கிரஸ் சார்பாக சென்னை மாகாண தேர்தலில் வற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
- 1937-1939 வரை மட்டுமே முதலமைச்சராக இருந்து பதவியை ராஜினாமா செய்தார்.
1937 – 1939 ஆட்சியில் ராஜாஜியின் செயல்திட்டங்கள்
- மதுவிலக்கு சட்டம்
- கைத்தொழில் பாதுகாப்பு சட்டம்
- ஆலய பிரவேச சட்டம்
- விற்பனை வரி அறிமுகம்
- ஆரம்ப பள்ளியில் ஹிந்தி கட்டாயம்
|
- 1942-ல் காங்கிரஸில் இருந்து விலகினார்.
- 1944- ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
- 1944- ல் பாகிஸ்தான் பிரிக்கும் முறையை சி.ஆ.திட்டம் ௭ன்ற பெயரில் தயாரித்து காந்தியிடம் கொடுத்தார்.
- 1946-1947 வரை மேற்கு வங்க ஆளுநராகபணியாற்றினார்.
- 1948-1950 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாக பதவி வகித்தார்.
- 1952-ல் தமிழக மேலவை உறுப்பினர் என்ற தகுதியுடன், 1952 ஏப்ரல் 10 ல் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
- 1954- ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜாஜி எழுதிய நூல்கள்
- சக்கரவர்த்தி திருமகன் (ராமாயண மொழிபெயர்ப்பு)
- வியாசர் விருந்து (மகாபாரத மொழிபெயர்ப்பு)
Related