ஆ.மாதவன் – A.Mathavan

கவிஞர் |
ஆ.மாதவன் |
பிறப்பு |
கேரள மாநிலம் – திருவனந்தபுரம் |
காலம் |
1934 – 2021 |
பெற்றோர் |
ஆவுடைநாயகம் பிள்ளை – செல்லமாள் |
விருது பெற்ற நூல் |
இலக்கியச்சுவடுகள் (சாகித்திய அகாதெமி) |
- ஆ.மாதவன் கதைகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சாலையில் அமைந்த அல்லது அங்கு செல்லும் மக்களைப் பற்றியே கொண்டவை.
- கடைத்தெருவின் கதை சொல்லி என புகழப்பட்டவர்
- இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
- குடும்பச்சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திய இவர்வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
- அவர் திராவிட எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்ட்டார்.
- இவரின் முக்கியமான சிறுகதைகள் பாச்சி மற்றும் நாயனம்
- 2015-ம் ஆண்டு “இலக்கியச்சுவடுகள்” என்ற திறனாய்வுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
- இவர் எழுதிய புதினங்கள் “புனலும் மணலும், கிருஷ்ணப்பருந்து, தூவானம்”
கி.வா.ஜகந்நாதன்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related