முதலில் வரும் இரவு – சாகித்திய அகாதெமி விருது 1987
ஆதவனின் இயற்பெயர் “கே.எஸ்.சுந்தரம்”
இவரது காலம் 1942 – 1987
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர்.
தமிழக எழுத்தாளரான இவர் அறுபதுகளில் எழுதத் தொடங்கி தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்.
இவர் இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றி பிறகு தில்லியில் உள்ள “நேஷனல் புக் டிரஸ்டின்ஸ தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியார்.
பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987 சூலை 19-ம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழியில் சிக்கி மரணமடைந்தார்.
இவருக்கு “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைக்காக மரணத்திற்கு பின் 1987-ம் ஆண்டிற்கான :சாகித்திய அகாதெமி விருது” வழங்கப்பட்டது.