Aathavan – ஆதவன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஆதவன் – Aathavan

TNPSC Tamil Notes - Aathavan - ஆதவன்

Group 4 Exams – Details

கவிஞர் ஆதவன்
இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம்
பிறப்பு திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி
காலம் 1942 – 1987
விருது பெற்ற நூல் முதலில் வரும் இரவு – சாகித்திய அகாதெமி விருது 1987
  • ஆதவனின் இயற்பெயர் “கே.எஸ்.சுந்தரம்”
  • இவரது காலம் 1942 – 1987
  • திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர்.
  • தமிழக எழுத்தாளரான இவர் அறுபதுகளில் எழுதத் தொடங்கி தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்.
  • இவர் இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றி பிறகு தில்லியில் உள்ள “நேஷனல் புக் டிரஸ்டின்ஸ தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியார்.
  • பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987 சூலை 19-ம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழியில் சிக்கி மரணமடைந்தார்.
  • இவருக்கு “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைக்காக மரணத்திற்கு பின் 1987-ம் ஆண்டிற்கான :சாகித்திய அகாதெமி விருது” வழங்கப்பட்டது.

சிறுகதைத் தொகுப்புகள்

  • கனவுக்குமிழ்கள் (1975)
  • கால்வலி (1975)
  • ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980)
  • புதுமைபித்தனின் துரோகம் (1981)
  • முதலில் இரவு வரும் (1985)

பிரபஞ்சன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment