Akananuru – அகநானூறு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

அகநானூறு

TNPSC Tamil Notes - Agananuru - அகநானூறு

நூற்குறிப்பு

அகநானூறு அகம் + நான்கு + நூறு
ஆசிரியர் எண்ணிக்கை 145
பாடல் எண்ணிக்கை 400
எல்லை 13 – 31
பொருள் அகம்
தொகுத்தவர் உருத்திர சன்மனார்
தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
தெய்வம் சிவன்
  • அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் அகம் என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கயி நூல் இது மட்டுமே.
  • இந்நூலுக்கு நெடுந்தொகை என்னும் பெயரும் உண்டு.
  • அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது

முதல் 120 பாட்டுகள் – களிற்றியானை நிறை

அடுத்த 180 பாட்டுகள் – மணிமிடை பவளம்

கடைசி 100 பாட்டுகள் – நித்திலக்கோவை

இந்நூலில்

1, 3 என ஒற்றைப்படை எண்களாக வருவன பாலைத்திணை – 200
8 என வருவன குறிஞ்சித்திணை – 80
14 என வருவன முல்லைத்திணை – 40
6, 16 என வருவன மருத்திணை – 40
20 என வருவன நெய்தல் – 40

திணைப்பாடல்களாவும் அமைத்துக் தொகுக்கப்பட்டுள்ளன

  • பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன

………முன்னிய வினையே – மதுரை மள்ளனார் (மணிமிடைப் பவளம் – முல்லைப்பாட்டு)

  • ஊன்பொதி அவிழக் கோட்டுகிர்க் குருளை – ஒளவையார்
  • குடவோலை தேர்தல் குறித்து கூறும் நூல்
  • வணிகர்களுக்கு கொடுக்கும் பட்டம் – காவிதி, ஈட்டி

மேற்கோள்

கொற்கையில் பெருந்துறை முத்து (அகம் 27:9)
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் – (அக. 390)

(உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை எடுத்துரைக்கிறது)

10ஆம் வகுப்பு

“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”

அகநானூறு 208 : 22

புறநானுறு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

1 thought on “Akananuru – அகநானூறு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்”

Leave a Comment