Alagarkillai Vidu Thoothu – அழகர்கிள்ளை விடு தூது பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

அழகர்கிள்ளை விடு தூது – Alagarkillai Vidu Thoothu

TNPSC Tamil Notes - Alagarkillai Vidu Thoothu - அழகர்கிள்ளை விடு தூது

  • ஆசிரியர் பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
  • 18ஆம் நூற்றாண்டினர்; மதுரையைச் சேர்ந்தவர்
  • இவர் முன்னோர் மதுரை மன்னரிடம் பலபட்டடை கணக்குத் தொழில் புரிந்தனர்.
  • மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீதும் அங்கயற்கண்ணி மீதும் ஆராக்காதல் கொண்டவனர்.
  • நூல்கள் : மதுரை யமக அந்தாதி, மதுரை மும்மணிக்கோவை, தேவை உலா (இராமேஸ்வரத்திற்கத் “தேவை” என்ற பெயர்) அழகர் கிள்ளைவிடு தூது, பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது (பத்மகிரி – திண்டுக்கல்). கன்னிவடி நரசிங்க நாயக்கர் வளமடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • பலதனிப்பாடல்களையும் பாடியுள்ளார். அவை தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • அழகர்கிள்ளைவிடு தூது புகழ்பெற்ற தூது இலக்கிய நூல் ஆகும்.
  • பெத்தலகேம் குறவஞ்சி ஏசுநாதரை பாட்டுடைத் தலைவராகக் கொண்ட அவர் பெரும் பேசும் நூல்
  • சைவரான சொக்கநாப்பிள்ளை வைணவக் கடவுள் மீது பாடி நூல்.
  • கிளியின் பெருமை – அழகரின் பெருமை – அழகர் உலா – வருதல் – தசாங்கம் – ஊர்த்திருவிழா – தலைவிநிலை – கிளியை வேண்டுதல் – கோயில் பணியாளர் – தூது உரைக்கும் முறை – தூதுச்செய்தி – மாலை வாங்கி வா என இதன் பொருள் அமைப்பு உள்ளது.
  • 1936 இல் உ.வே. சாமிநாததையார் பதிப்பித்தார்

மேற்கோள்

“வேளாண்மை எனும் விளைவிற்கு நின் வார்த்தை
கேளாதவர்காண் கிள்ளையே

“மாலினைப்போல் மகிதலத்தோர்வாட்டமற
பால் அ(ன்)னத்தாலே பசி தீர்ப்பாய்”


பெத்தலகேம் குறவஞ்சி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment