அழகிய சொக்கநாதர் – Alagiya Sokkanathar
Group 4 Exams – Details
நூற்குறிப்பு
- காலம் 19-ம் நூற்றாண்டு
- திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் வன்னியர்க்கு மகனாகப் பிறந்தார்
- முன்சீப் நீதிமன்றத்தில் பிரதி எழுதும் பணி. மாதம் பத்து ரூபாய் சமபளம். “எனக்கு மாசம்பத்து வருகிறது” என இரட்டுற மொழிவார் (மாசம் – பத்து, மாசம்பத்து)
- சங்கரநயினார் கோவிலுக்கு “இராசைமாநகர்” என்ற பெயர் உண்டு
- இராசை கோமதி அம்மைபதிகனம், முத்துசாமிப்பிள்ளை, காதற்பிரபந்தம், காந்தியம்மை கும்மி, கோதைக் கும்மிப் பாடல்கள் எனப் பல நூல்களை இயற்றியவர்.
மேற்கோள்
இவர் பாடிய மாமரத்திற்கும் கிழிந்த குடைக்கும் உள்ள சிலேடை பின்வருமாறு.பிஞ்சு கிடக்கும்; பெருமழைக்குத் தாங்காது; |
திருமாலும் கைக்கடிகாரமும்சக்கரத்தி னாலரவந் தாங்தலி னோடுமுள்ளெட்(டு) – அழகிய சொக்க நாதர் |
Related Links
Group 4 Model Questions – Download