அசலாம்பிகை – Asalambikai
பெயர் | அசலாம்பிகை |
காலம் | 1875 |
பிறப்பு | தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கருன்கரந்தை |
- அசலாம்பிகை அமையார் சிறந்த பேச்சாளர்.
- இவரை “இக்கால ஒளவையார்” என்று திரு.வி.க. பாராட்டுகிறார்.
- இவர் பலகாலம் திருப்பாதிரிப் புலியூரில் (கடலூரில்) வாழ்ந்தார்.
- இறுதிகாலத்தில் சில ஆண்டுகள் வடலூரில் வாழந்தார்.
- இவர் இயற்றிய நூல்கள் ; ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம்
- இவர் இயற்றிய காந்தபுராணம் 2034 பாடல்களை கொண்டு காந்தியடிகளை பாட்டுடைத் தலைவராக கொண்டு பாடப்பெற்றது.
Related Links
Group 4 Model Questions – Download