அசோகமித்திரன் – Ashokamitran
Group 4 Exams – Details
கவிஞர் | அசோகமித்திரன் |
இயற்பெயர் | தியாகராஜன் |
காலம் | 1931-2017 |
பிறப்பு | ஆந்திரமாநிலம் – செகந்திரபாத் |
சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் | அப்பாவின் சிநேகிதர் (1996) |
- நடுத்தரவர்க்க மனிதர்களின் வாழ்வியில் சிக்கல்களைப் பேசுபவர்.
- எளிமை, சொற்சிக்கனம், இயல்பான உரையாடல் இவரது சிறப்பு
- உரிமை வேட்கை, உத்தர ராமாயணம், வாழ்விலே ஒரு முறை முதலானவை இவரது தொகுப்புகள்.
- “அப்பாவின் சிநேகிதர்” என்னும் சிறுகதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி” பரிசு பெற்றுள்ளார்.
- புலிக்கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், பிரயாணம், பாண்டி விளையாட்டு ஆகியவை இவரது கதைகள் ஆகும்.
Related Links
Group 4 Model Questions – Download