சி.இலக்குவனார் – C.Ilakkuvanar
Group 4 Exams – Details
பெயர் | சி.இலக்குவனார் |
இயற்பெயர் | சி. இலட்சுமணன் |
காலம் | 1909- 1973 |
பிறப்பு | நாகப்பட்டினம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், வாய்மைமேடு |
பெற்றோர் | சிங்காரவேலர் – இரத்தினதாச்சி |
- இவரது இயற்பெயர் சி. இலட்சுமணன்.
- அரசர் மடத்தில் நடுநிலைப்பள்ளியில் பயின்ற பொழுது அங்கு தமிழாசிரியராகத் திகழ்ந்த சாமி சிதம்பரனார் “இலக்குவன்” என மாற்றினார்.
- இவர் 17.11.1909-ல் மு.சிங்கார வேலருக்கும் இரத்தினதாச்சி என்பவருக்கும் மகனாக பிறந்தார்.
- இவர் பிறந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள வாய்மைமேடு ஆகும்.
- சி.இலக்குவனார் தமிழில் முதுநிலைப் பட்டமும், மெய்யில் முனைவர் பட்டமு் (Ph.d) பெற்றுள்ளார்.
பெற்ற பட்டங்கள்
- செந்தமிழ்மாமணி
- பயிற்சிக் மொழிக்காவலர்
- இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி
- குறள் நெறிக் காவலர்
- மொழிப்போர் மூலவர்
- இலக்கணச் செம்மல்
எழுதிய நூல்கள்
- அமைச்சர் யார்
- தமிழகத்தில் நாம்
- கர்மவீரர் காமராசர்
- எழிலரசி அல்லது காதலின் வெற்றி
- சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்
நடத்திய இதழ்கள்
- குறள் நெறி
- திராவிட கூட்டரசு
- சங்க இலக்கியம்
- திராவிடியன் பெடரேஷன் (ஆங்கிலம்)
Related Links
Group 4 Model Questions – Download