சூளாமணி
நூல் | சூளாமணி |
ஆசிரியர் | தோலாமொழித்தேவர் |
காலம் | கி.பி. 10ஆம் நூற்றாண்டு |
பாடல் எண்ணிக்கை | 12 சருக்கங்கள், 2131 பாடல்கள் |
Group 4 Exams – Details
நூல்குறிப்பு
- இது ஐஞ்சிறு காப்பியங்களுள் தலைசிறந்த நூல்
- சிரவணபெலகோலா குளத்துக் கல் வெட்டப்படி இதன் ஆசிரியர் – தோலாமொழித்தேவர்
- தோலாமொழித்தேவர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்
- தி விட்டன் என்னும் மன்னன் – சுயப் பிரபை என்பவர்களைப் பற்றிய கதை, சேந்தன் (அவனி சூளாமணி மறாவர்மன்) என்னும் மன்னன் காலத்தில் அரங்கேற்றப் பெற்றது.
- மூலக்கதை ஆருகத மகாப்புராணத்தை தழுவியது
- கதை கூறும் போக்கில் சீவகசிந்தாமணியை ஒட்டியுள்ளது.
- பலராமன் கண்ணன் போன்று இதில் திவிட்டன் – விசயன் விளங்குகின்றார்.