Devadevan – தேவதேவன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தேவதேவன் – Devadevan

TNPSC Tamil Notes - Devadevan - தேவதேவன்

Group 4 Exams – Details

பெயர் தேவதேவன்
இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம்
பெற்றோர் பிச்சுமணி – பாப்பாத்தி
பிறப்பு 1948 – தூத்துக்குடி, கைவல்யம்

ஆசிரியர் குறிப்பு

  • நவீன தமிழ்க் கலைஞர்களில் தனித்துவம் மிக்கவர் தேவதேவன். தூத்துக்குடியில் வசித்து வருகிறார்.
  • இயற்பெயர் – பிச்சுமணி கைவல்யம்
  • இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது கவிதைகள் மற்றும் கவிதை சார்ந்த உரையாடல்கள் மூலம் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ கவிதைகளுக்கு வளம் சேர்ந்திருப்பவர்.
  • இயற்கையின் மீது அளப்பரிய காதல் கொண்ட தேவதேவன் தொடர்ச்சியான தனது செயல்பாடு மற்றும் கவிதைகள் மூலம் மட்டுமே தனக்கான இடத்தை நிறுவியிருப்பவர்.
  • இதுவரை தேவதேவன் கவிதைகள் 12 தொகுதிகளாக வந்துள்ளன
  • இவரின் “தேவதேவன் கவிதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது

தேவதேவன் கவிதை தொகுப்புகள்

  • குளித்துக் கரையேறாத கோபியர்கள்
  • மின்னற் பொழுதே தூரம்
  • மாற்றப்படாத வீடு
  • பூமியை உதறியெழுந்த மேகங்கள்
  • நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம்
  • சின்னஞ்சிறு சோகம்
  • நட்சத்திர மீன்
  • அந்தரத்திலே ஓர் இருக்கை
  • நார்சிஸஸ் வனம்
  • விண்ணளவு பூமி
  • விரும்பியதெல்லாம்

ஞானக்கூத்தன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment