இரட்டுற மொழிதல் – Eratura Mozhithal
Group 4 Exams – Details
நூற்குறிப்பு
- ஒருசொல்லோ தொடரோ இரண்டு பொருள் தருமாறு பாடுதல் இரட்டுற மொழிதல் என்பர்.
- இதனைச் சிலேடை என்றும் கூறுவர்
ஆசிரியர் குறிப்பு
பெயர் | காளமேகப்புலவர் |
இயற்பெயர் | வரதன் |
பிறந்த ஊர் | கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர் |
பணி | திரவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணி புரிந்தார். வைணவ சமயத்திற்கு மாறினார். கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர். |
நூற்குறிப்பு | புலவர் பலர் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு. இதனை இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்குகிணங்க, சந்திரசேகர கவிராச் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார். |
நூல் பயன் | தனிப்பாடல்களைக் கற்பதனால் தமிழ் மொழியின் பெருமையையும், புலவர்களின் புலமையையும், சொல்லின்பம், பொருளின்பம், கற்பனை இன்பம் முதலியவற்றையும் பெறலாம். |
மேற்கொள்
“வாரிக் களத்தடிக்கம், வந்தபின்பு கோட்டை புகும், “நஞ்சிருக்கும்; தோல் உரிக்கும், நாதர் முடிமேல் இருக்கும் “ஓடும்; சுழிசுத்தம் உண்டாகும்; துன்னலைச் |
Related Links
Group 4 Model Questions – Download