Gnanakoothan – ஞானக்கூத்தன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஞானக்கூத்தன் – Gnanakoothan

TNPSC Tamil Notes - Gnanakoothan - ஞானக்கூத்தன்

Group 4 Exams – Details

பெயர் ஞானக்கூத்தன்
இயற்பெயர் அரங்கநாதன்
பிறந்த இடம் திருஇந்தளூர், தஞ்சை (07.10.1938)

படைப்புகள்

  • ஞானக்கூத்தன் கவிதைகள்

விருதுகள்

  • சாரல் விருது – 2009
  • விளக்கு விருது – 2004

இவர் பற்றி

  • மரபுக் கவிதைகளில் தொடங்கி, பின் நவீனக் கவிதைகள் எழுதி, தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் தன் முத்திரையைப் பதித்தவர்.
  • ஞானக்கூத்தன். இன்றுவரை அவருடைய கவிதைகள் கவிஞர்களிடையே, எழுத்தாளர்களிடையே, வாசகர்களிடையே பேசப்பட்டுக் கொண்டிருக்கிறன்றன.
  • 1960-ல் திருமந்திரத்தை படித்த பாதிப்பில் ஞானக்கூத்தன் என்கிற புனைப்பெயரை சூட்டிக்கொண்டார்.
  • அறுபதுகளில் சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி.மணி, ந.முத்துசாமி, ஏ.கே.இராமானுஜன் போன்றோருடன் இணைந்து செயல்பட்டார்.
  • முதல் புதுக்கவிதைகள் நடை இதழில் வெளியாகத் தொடங்கின. எழுபதுகளில் க்ரியா, எஸ்.இராமகிருஷ்ணன் ஆகியோரோடு இணைந்து கசடதபற இதழைத் தொடங்கினார்.
  • பிறகு ழ.கவனம் போன்ற இதழ்களின் பொறுப்புகளில் பங்கேற்றார். அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் பல கவிதை அரங்குகளுக்குச் சென்றிருக்கிறார். ஞானக்கூத்தனின் தனித்தன்மை அவரது கவிதைகளின் தனிதன்மை மட்டுமல்ல.
  • தமிழ்மரபின் தொடர்ச்சியும் கூட ஞானக்கூத்தனின் கவிதைகளில் உள்ள அங்கதம் சிறப்பானது.
  • இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார்.
  • இவரின் கவிதைகள், “கல்கி”, “காலச்சுவடு” மற்றும் “உயிர்மெய்” போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
  • 1952-லிருந்து கவிதைகள் எழுதத் தொடங்கிய ஞானக்கூத்தனின் இளமைப் பருவ அரசியல் ஈடுபாடு தமிழ் மாநில சுயாட்சி, தமிழக எல்லை மீட்பு போராட்டங்களிலும் பொதுவுடைமை ஆதரவுச் செயல்பாடுகளிலும் இருந்தது.

கல்யாண்ஜி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment