இனியவை நாற்பது

ஆசிரியர்
- மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.
- கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என்பர்
நூற்குறிப்பு
- மும்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்து இதில் இடம் பெற்றுள்ளன
பாவகை
- மும்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்துடன் இந்நூலில் 40 வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் இவையிவை இனியவையெனச் செப்புகிறது.
சிறந்த தொடர்கள்
- ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன்னினிது
- கடமுண்டு வாழாமை காண்டலினிது
- மான மழிந்த பின் வாழாமை முன்னினிது
- குழவி தளர்நடை காண்டல் இனிது
- கயவரைக் கைவழிந்து வாழ்தலினிது
இன்னா நாற்பது
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related