க.நா.சுப்பிரமணியம் – K.N.Subramaniyan
Group 4 Exams – Details
கவிஞர் | க.நா.சுப்பிரமணியம் |
காலம் | 1912 – 1988 |
பிறப்பு | தஞ்சாவூர் மாவட்டம் – சுவாமி மலை |
விருது பெற்ற நூல் | இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (சாகித்திய அகாதெமி விருது – 1986) |
- க.நா.சு என்று பரவலாக அறியப்படும் தமிழ் எழுத்தாளரான க.நா.சுப்பிமணியம் வாழ்ந்த காலம் 31.01.1912 – 18.12.1988
- வலங்கைமானின் பிறந்த இவர் சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார்.
- உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கடுமையாக உழைத்தார்.
- ராமபாணம், இலக்கியவட்டம், சூறாவளி, முன்றில் Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
- தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான “பாரதிமணி” க.நா.சு வின் மருமகன்.
- இவர் எழுதிய “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது 1986-ல் வழங்கப்பட்டது.
சிறுகதைத் தொகுப்புகள்
- மணிக்கூண்டு
- ஆடரங்கு
- கருகாத மொட்டு
Related Links
Group 4 Model Questions – Download