கு.ப.இராஜகோபாலன் – K.P.Rajagopalan
Group 4 Exams – Details
கவிஞர் | கு.ப.இராஜகோபாலன் |
பெற்றோர் | பட்டாபிராமையர் – ஜானகி அம்மாள் |
பிறப்பு | 1902-1944 |
பட்டபெயர் | சிறுகதை ஆசான் |
- உணர்ச்சி விவரிப்பும், பாலியல் சிக்கல்களை ஆராய்வதும் நோக்கம்.
- புனர் ஜென்மம், காணாமலே காதல், விடியுமா, இறுதி வெளிச்சம், நூருன்னிசா திரை இவரது நூல்கள் ஆகும்
- “சிறுகதை ஆசான்” என அழைக்கப்படுகிறார்.
- பாரத்வாஜன், கரிச்சான், சதயம் போன்ற புனைப்பெயர்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டுளார்.
- ஆத்மசிந்தனை, ஆற்றாமை, கனகாம்பரம் முதலிய கதைகள், காணாமலே காதல், புனர்ஜன்மம் சிறுகதைகள் போன்ற சிறுகதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
Related Links
Group 4 Model Questions – Download