கி.வா.ஜகந்நாதன் – K.V.Jagannathan
Group 4 Exams – Details
கவிஞர் | கி.வா.ஜகந்நாதன் |
காலம் | 1906 – 1988 |
விருது | சாகித்திய அகாதெமி விருது (வீரர் உலகம்) |
- நல்ல படைப்பாளி
- தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.
- தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்க்கர்.
- “கலைமகள்” இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.
- இவரின் “வீரர் உலகம்” என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
- இவனின் நினைவாக கம்பன் கழகம் “கி.வா.ஜ.” பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
- கலைஞன் தியாகம், பவள மல்லிகை, முற்றுகை, யானைக்கதை, யமனவாயில் மண் ஆகியவை சிறந்த படைப்புகள்
- 1933-ல் வித்துவான் பட்டம், 1949-ல் திருமுருகாற்றுப்படை, 1951-ல் வாசீக கலாநிதி, 1982-ல் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
Related Links
Group 4 Model Questions – Download