K.V.Jagannathan – கி.வா.ஜகந்நாதன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

கி.வா.ஜகந்நாதன் – K.V.Jagannathan

TNPSC Tamil Notes - K.V.Jagannathan - கி.வா.ஜகந்நாதன்

Group 4 Exams – Details

கவிஞர் கி.வா.ஜகந்நாதன்
காலம் 1906 – 1988
விருது சாகித்திய அகாதெமி விருது (வீரர் உலகம்)
  • நல்ல படைப்பாளி
  • தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.
  • தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்க்கர்.
  • “கலைமகள்” இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.
  • இவரின் “வீரர் உலகம்” என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
  • இவனின் நினைவாக கம்பன் கழகம் “கி.வா.ஜ.” பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
  • கலைஞன் தியாகம், பவள மல்லிகை, முற்றுகை, யானைக்கதை, யமனவாயில் மண் ஆகியவை சிறந்த படைப்புகள்
  • 1933-ல் வித்துவான் பட்டம், 1949-ல் திருமுருகாற்றுப்படை, 1951-ல் வாசீக கலாநிதி, 1982-ல் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.


கி.ராஜநாராயணன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment