கலாப்பிரியா – Kalapriya

ஆசிரியர் குறிப்பு
- “கலாப்பிரியா” (பிறப்பு 30.07.1950) தமிழன் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.
- எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்.
- கலாப்பிரியாவின் இயற்பெயர் “சோமசுந்தரம்”
- அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன் முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்
- வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான “பொருநையில்” கவிதை எழுதும்போது தனக்குத்தானே “கலாப்பிரியா” என பெயர் சூட்டிக் கொண்டார்.
- பின்னர் “கசடதபறவில்” கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
- கசடதபறவிற்கு பின் “வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.
- அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் அபிப்பிராயப்படுவதுண்டு.
- நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் கலாப்ரியா.
இவரின் கவிதைத் தொகுப்புகள்
- சுயம்வரம் மற்றும் கவிதைகள் (1985)
- உலகெல்லாம் சூரியன் (1993)
- எல்லாம் கலந்த காற்று (2008)
ஐங்குறுநாறு
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related