கோணங்கி – Koonanki

கவிஞர் |
கோணாங்கி |
இயற்பெயர் |
இளங்கோ |
பிறப்பு |
தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி |
- கோணங்கி 1958-ல் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தவர்.
- இவர் சுதந்திரபேராட்ட வீரரான மதுரகவி பாஸ்கரதாஸ் பேரன்.
- 1980-களில் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர்.
- கவிஞர் பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் புதிதாக எழுத தொடங்கியவர்.
- தனக்கென்று தனித்த நடையை உருவாக்கியவர்.
- “கல்குதிரை” என்ற சிற்றிதழின் ஆசிரியர் ஆவர்,
- இவருடைய மூத்த சகோதரர் சிறுகதை ஆசிரியர் தமிழ்ச்செல்வர்
- இளைய சகோதரர் நாடக ஆசிரியர் ச.முருகபூபதி
இவரின் சிறுகதை தொகுப்புகள்
- கொல்லனின் ஆறு பெண் மக்கள்
- பொம்மைகள் உடைபடும் நகரம்
- பட்டுபூச்சிகள் உறங்கம் மூன்றாம் ஜாமம்
- உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை
- சலூன் நாற்காலியில் சுழன்ற படி
சு.சமுத்திரம்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related