குண்டலகேசி
நூல் | குண்டலகேசி |
சமயம் | பௌத்தம் |
காலம் | கி.பி. 9ஆம் நூற்றாண்டு |
பாவகை | விருத்தம் |
ஆசிரியர் | நாதகுத்தனார் |
நூல் அமைப்பு | 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன |
நூற்குறிப்பு
- இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
- இதனை எழுதியவர் நாகுத்தனார்
- இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு
- இது ஒரு பெளத்த சமயக்காப்பியம்
- பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள்
- தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பெளத்த சமயத்தின் பெருமையை பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலுப் பெண்ணொருத்தியின் கதையே இக்காப்பியத்தின் கருப்பொருளாகும்.
- குண்டலகேசியின் வரலாற்றைக் கூறும் நூல் – நீலகேசி
- குண்டலகேசியின் இயற்பெயர் – பத்திரை
- இதன் வேறுபெயர்கள் – அகலகவி, குண்டலகேசி விருத்தம்