Kuyilpattu – குயில்பாட்டு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

குயில்பாட்டு – Kuyilpattu

TNPSC Tamil Notes - Kuyilpattu - குயில்பாட்டு

Group 4 Exams – Details

நூல் குயில்பாட்டு
ஆசிரியர் பாரதியார்

நூற்குறிப்பு

  • ஆசிரியர் பாரதியார்
  • பாரதியின் முப்பெரும் பாடல்களுள் ஒன்று.
  • இது ஒரு குறுங்காப்பியம்.
  • 1914 – 1915 காலத்தில் எழுதப்பட்டது.
  • பாரதியார் காசியில் வாங்கிய நோட்டுப் புத்தகத்தில் இக்காவியத்தை எழுதியுள்ளார். அதில் முன்பக்கத்தில் 1914 – 1915 என்று குறித்துள்ளார்

மேற்கோள்

“பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சி”

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”

“சோலைக்குயில் – காதல் – சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு
கொண்டேன் ஆன்ற தமிழ்ப் புலவீர் கற்பனையே ஆனாலும்
வேதாந்தமாக விரித்து பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?” என முடிக்கின்றார்

  • இக்கற்பனைக் கதையின் ஊடே பாரதி ஓர் உண்மையைப் பொதிந்து வைத்துள்ளார்
  • குயிலி, குரங்கன், மாடன், சேர இளவரசன் போன்றோர் எல்லாம் உருவகம் போலும்.
  • இந்நூல் முதன்முதலாக 1923-ல் பாரதி பிரசலாயத்தில் வெளியிடப்பட்டது
  • இதில் பாரதி கூறும் கருத்து யாது? என்பது குறித்து பலரும் பலவிதமாக ஆய்துள்ளனர்.

 

பாஞ்சாலி சபதம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment