மருதகாசி – Maruthakasi
Group 4 Exams – Details
புலவர் | மருதகாசி |
பிறப்பு | அரியலூர் மாவட்டம் – மேலக்குடிகாடு |
பெற்றோர் | அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள் |
காலம் | 1920 – 1989 |
பெற்ற பட்டம் | கலைமாமணி |
ஆசிரியர் குறிப்பு
- அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு என்ற ஊரில் பிறந்தவர்.
- இவர் பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
- இவரது சிறப்பு பெயர் மருதகாசி
- திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள் என்னும் தலைப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டள்ளன.
- அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைப்படுதித்தித் தரப்பட்டுள்ளன.
- “கலைமாமணி” பட்டம் 1949-ல் பெற்றார்.
மேற்கோள்
பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு – செல்லக்கண்ணு நீயும் வித்துப்போட்டுப் பணத்த எண்ணு செல்லக்கண்ணு. -பாடலாசிரியர் மருதகாசி |