N.Bharthasarthi – நா. பார்த்தசாரதி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

நா. பார்த்தசாரதி – N.Bharthasarthi

TNPSC Tamil Notes - N.Bharthasarthi - நா. பார்த்தசாரதி

Group 4 Exams – Details

கவிஞர் பார்த்தசாரதி
காலம் 1932-1987
பிறப்பு விருதுநகர் மாவட்டம் – சிவகாசி
  • தீரன், அரவிந்தன், மணிவண்ணன் வளவன், கடலழகன், பொன்முடி, இளம்பூரணன், செங்குளம், வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களில் அறிப்படுகிறார்.
  • தீபம் எஎன்னும் இலக்கிய இதழை நடத்தி வந்தார்.
  • “சமுதாய வீதி” என்னும் நெடுங்கதைக்காக சாகித்திய அகாதெமி பரிசும், “துளசிமாடம்” என்னும் நெடுங்கதைக்காக “ராஜா சர் அண்ணாமலை பரிசும் பெற்றவர்
  • பழைமை போற்றுதலுடன் இலட்சிய நோக்கும் கொண்டவர்
  • இவருடைய வலம்புரிச்சங்கு மூடநம்பிக்கை மறுப்பு சிறுகதையாக விளங்குகிறது.


சுஜாதா

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment