ந.பிச்சமூர்த்தி – N.Pichamoorthi
Group 4 Exams – Details
புலவர் | ந.பிச்சமூர்த்தி |
பிறப்பு | தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் |
காலம் | 15.08.1900 – 04.12.1976 |
இயற்பெயர் | ந.வேங்கிட மகாலிங்கம் |
நூற்குறிப்பு
- ந.பிச்சமூர்த்தி இயற்பெயர் ந.வேங்கிட மகாலிங்கம்.
- இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் பிறந்தார்
- இவரது காலம் 15.08.1900 – 04.12.1976
- பழைமை மரபு மேலோங்கி இருக்கும்.
- சிறுகதையின் சாதனை என்று இவரை மதிப்பிடுவர்.
- “பதினெட்டாம் பெருக்கு” இவரது பங்களிப்பு
- ந.பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் 20-ம் நூற்றாண்டின் தற்கால இலக்கிய துறைக்கு பல புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
- வசன கவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி.
- புதுக்கவிதையைத் இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன.
- மணிக்கொடியின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர்
- தமிழ் இலக்கிய பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்தன ந.பிச்சமூர்த்தி அவர்களின் படைப்புகள்.
- இவர் 1924 – 1938 வரை வழக்குரைஞராக பணியாற்றினார். 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலராக பணியாற்றினார்.
- இவருடைய எழுத்துப்பணி கதைகள், மரபுக்கவிதைகள், புதுமைக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்
- “தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்
- “ஹனுமான், நவ இந்தியா” ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தார்.
- இவரின் முதல் சிறுகதை “ஸயன்ஸூக்பலி” என்பதாகும்.
- “பிக்ஷூ, ரேவதி” என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
Related Links
Group 4 Model Questions – Download