நான்மணிக்கடிகை
நூற்குறிப்பு
- நான்மணிக்கடிகை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- கடிகை என்றால் அணிகலன் (நகை) ஆபரணம், கட்டுவடம்.
- நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
- ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.
ஆசிரியர் குறிப்பு
- நூலாசிரியர் – விளம்பிநாகனார்
- “விளம்பி” என்பது ஊர்ப்பெயர்
- “நாகனார்” என்பது புலவரின் இயற்பெயர்
பா வகை
- நான்மணிக்கடிகை 104 வெண்பாக்களால் ஆன நூலாகும்.
சிறந்த தொடர்கள்
- “அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்
- “வெல்வது வேண்டின் வெகுளி விடல்”
- அவைக்குப் பாழ் மூத்தோரின்மை
- “ஈன்றாளின் என்னக் கடவுளம் இல்”
- “நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி என்ப, தாமரை; பெண்மை
நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி
தான்செல் உலகத்து அறம்.”
6th Tamil (Old Books)
மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்- தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின், புகழ் சால் உணர்வு. |
Related Links
Group 4 Model Questions – Download