Nagakumara Kaviyam- நாககுமார காவியம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

நாககுமாரகாவியம்

TNPSC Tamil Notes - Nagakumarakaviyam- நாககுமாரகாவியம்

நூல்  நாககுமாரகாவியம்
சமயம்  சமணம்
காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு
பாவகை  விருத்தம்
ஆசிரியர் 
நூல் அமைப்பு  5 சருக்கம், 170 பாடலள்

Group 4 Exams – Details

நூற்குறிப்பு

  • இது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
  • நாக பஞ்சமி கதை பற்றி குறிப்பிடப்படுகிறது.
  • இதன் ஆசிரியர் கந்தியாா்
  • முற்றிலும் ஆதிந்துவிட்டதாக கருதப்பெற்ற இந்நூல் ஜீவபந்து ஸ்ரீபால் என்ற சமண அறிஞரால் 1973-ல் பதிக்கப்பெற்றது.
  • இந்நூலினுள் இசையினால் காமம் விளையும் என்னும் கருத்து வலியுறுத்தப் படுகின்றது.
  • உதய நாட்டு மாரிதத்தன் என்ற அரசனுக்கு, அறநெறிக் கருத்தை அறிவுறுத்துவதற்காக யசோதரன் என்பவனுடைய பல்வேறு பிறப்புகளைப் பற்றி அபயமதி என்ற இரு சமணத் துறவிகள் சொல்லுவதே இந்நூலில் அமைந்தள்ள கதையாகும்.
  • இது உத்தர புராணத்தில் உள்ள புட்ப தந்தர் கதை என்றம் கூறுவர்
  • இதில் சோழன் மாரியாத்தான் வரலாறு காணப்படுகிறது
  • நாககுமார காவியம் இதன் அடைமொழி

உதயணகுமாரகாவியம்

Related Links

Leave a Comment