Naladiyar – நாலடியார் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

நாலடியார்

TNPSC Tamil Notes - Naladiyar - நாலடியார்

நூற்குறிப்பு

  • நாலடியார் பதினெண்கீழ்ககணக்கு நூல்களுள் ஒன்று
  • இந்நூல் 400 பாடல்களை கொண்டது.
  • அறக்கருத்துக்களை கூறுவது.
  • நாலடி நானூறு என்னும் சிறப்பு பெயரும் இதற்கு உண்டு
  • சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
  • இதில் அறத்துப்பால் 13 அதிகாரங்கள், பொருட்பால் 24 அதிகாரங்கள், காமத்துப்பால் 3 அதிகாரங்கள் ஆகும்.
  • இது வெண்பாவால் ஆக்கப்பட்ட நூலாகும்.
  • இது முத்தரையரைப் பற்றி கூறும் நூல்

மேற்கோள்கள்

  • “ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

  • “பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்”

சிறந்த தொடர்கள்

  • செல்வம் சகடக்கால் போல வரும்
  • கல்வி கரையில கற்பவர் நாள் சில
  • பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்

இவற்றில் நான்கு எனப்படுவது நாலடியாரே

இரண்டு எண்பது திருக்குறளையும் குறிக்கும்

  • ஜி.யு. போப் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
  • கல்வி கரையில் கற்பவர் நாள் சில – என உரைப்பது இதுவே
ஆறாம் வகுப்பு – முதல் பருவம்

நாய்க் கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்

சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்

வாய்க்கால் ஆணையர் தொடர்பு.

எட்டாம் வகுப்பு – இரண்டாம் பருவம்

கல்வி கரையில கற்பவர் நாள் சில

மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து

  • சேய் – தூரம்
  • செய் – வயல்
  • அணியர் – நெருங்கி இருப்பவர்
  • அனையார் – போன்றார்

 நான்மணிக்கடிகை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment