ஜெயமோகன் – Jeyamohan
கவிஞர் | ஜெயமோகன் |
பிறப்பு | கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பு (1962) |
பெற்றோர் | எஸ்.பாகுலேயன் – லட்சுமிகுட்டி அம்மா |
- ஜெயமோகன் பூர்வீக ஊர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்புரில் 22.04.1962-ல் பிறந்தார்.
- இவர் சிறுவயதில் பத்மநாபபுரத்திலுள்ள கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும் பின்னர் முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.
- 1980-ல் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார்.
- இவர் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார்
- தற்போது நாகர்கோவிலில் வசிக்கிறார்.
- 1998 முதல் 2004 வலை “சொல்புதிது” என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.
- ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார்.
சிறுகதைத் தொகுப்புகள்
- அறம்
- மண்
- திசைகளின் நடுவே
- கூந்தல்
- ஆயிங்கால் மண்டபம்
- ஊமைச் செந்நாய்
- பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும்
- விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)
Related Links
Group 4 Model Questions – Download