நீல பத்மநாபன் – Neela Padmanabhan
Group 4 Exams – Details
கவிஞர் | நீலபத்மநாபன் |
பிறப்பு | 1938 (கன்னியாகுமரி மாவட்டம் – இரணியலில்) |
பெற்றோர் | நீலகண்டப்பிள்ளை – ஜானகி அம்மாள் |
விருது பெற்ற நூல் | இலை உதிர் காலம் – சாகித்திய அகாதெமி விருது 2007 |
- தமிழகத்தின் முன்னனி எழுத்தாளர்களுள் ஒருவரான நீல பத்மநாபன் 24.06.1938-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்
- புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைளிலும் எழுதுபவர்.
- நீல பத்மநாபன் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
- “இலை உதிர் காலம்” புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
சிறுகதைத் தொகுப்புகள்
- மோகம் முப்பது ஆண்டு – 1969
- சண்டையும் சமாதானமும் – 1972
- மூன்றாவது நாள் – 1974
- இரண்டாவது முகம் – 1978
- நாகம்மா – 1978
- சத்தியத்தின் சந்நிதியில் – 1985
- வான வீதியில் – 1988
Related Links
Group 4 Model Questions – Download