Neelakesi – நீலகேசி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

நீலகேசி

TNPSC Tamil Note - Neelakesi - நீலகேசி

நூல் நீலகேசி
சமயம் சமணம்
காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
ஆசிரியர்
பாடல் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து + 894 பாடல்கள்
பா வகை விருத்தப்பா

Group 4 Exams – Details

நூற்குறிப்பு

  • நீலகேசி சமணர்களால் இயற்றப்பட்டது.
  • இதனை நீலகேசித் திரட்டு, நீலகேசித் தெரட்டு, நீலம் என்பர்.
  • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • நீலகேசி என்பது “கேசி” என்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள். நீலகேசி – அழகிய கருங்கூந்தலை உடையவன் என்பது பொருள்.
  • 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது
  • ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
  • விருத்தப்பாவால் ஆனது.
  • நீலகேசி என்னும் சமணப் பெண்துறவி பல சமயத்தாரோடு வாதிட்டு வெற்றி வாகை சூடுவதைப் பற்றி கூறும் நூல்.
  • குண்டலகேசிக்கு எதிர்ப்பு நூல்
  • தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்.
  • கடவுள் வாழ்த்து பாடல் உட்பட 894 பாடல்கள் உள்ளன.
  • பத்துச் சருக்ககங்களை கொண்டது.
  • தருமவுரைச் சருக்கம், குண்டலகேசி  வாதச்சருக்கம், அருக்கசந்திரவாதச் சருக்கம், மொக்கலவாதச் சருக்கம், சாங்கிய வாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம், வைசேடிகவாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம் என்னம் பத்து வாதச் சருக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்நூலுக்குச் சமயதிவாகர விருத்தி என்ற உரை ஒன்று உள்ளது.
  • இவ்வுரையை வகுத்தவர் திவாகர வாமண முனிவர்.
  • சிவஞானசித்தியார் பரபக்கம், பிரபோத சந்திரோதயம் முதலிய நூல்களுக்கு இந்நூல் முன்னோடியாகும்.
  • பழையனூர் நீலி கதை இக்காப்பியத்தில் வருகிறது.
  • நீலகேசி தெருட்டு, நீலம் (யாப்பருங்கல விருத்தியுரை) இதன் அடைமொழி

 

குண்டலகேசி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment