தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் 08.01.1901-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தார். இவருடைய தந்தை பொன்னுசாமி கிராமணி
1920-ல் பி.ஏ., 1922-ல் பி.எல்., 1924-ல் எம்.ஏ., (வரலாறு) பெற்றார். மேலும் எம்.ஓ.எல்., பட்டம் பெற்றார். தமிழ் வித்துவான் தேர்வுக்குரிய முன்னிலைத் தேர்வு இறுதித் தேர்வு இரண்டையும் ஒரு சேர எழுதி மாநிலத்தின் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
1923-ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறினார்.
நாட்டு விடுதலைக்காகக் போராடி 1944-ல் சிறை சென்றார்.
1916-ல் அரிஜனங்களுக்கு இரவுப் பள்ளிளக்கூடம் நடத்தினார்.
1925-ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவர்.
1936-ல் வேதாந்த சங்கத் தலைவர்
1947-ல் மாண்டிச்சோரி பள்ளியை நிறுவினார்.
1944-1946 அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் பேராசிரியர். 1958-ல் துறைத் தலைவர்
மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார் (Centre of Advanced Study in Linguistics)
1961-ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கல்வி தொடங்கியபோது அங்குத் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.
1973-74 திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியன் சிறப்பாய்வாளராகப் பணியாற்றினார்.
1967-ல் பத்மபூஷன் விருதும், 1978 கலைமாமணி பட்டமும் பெற்றார்.
அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தை தொடங்கியர்.
தமிழ் மொழியியல் முதல் தலைவராகவும், தன் இறுதிக் காலம் வரை அதன் தலைவராக இருந்தார்.
புகழ்
நடமாடும் பல்கலைக்கழம் – திரு.வி.க
பன்மொழிப் புலவர் (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்ச, ஜெர்மன்)
தமிழ் நூல்கள்
வள்ளுவரும் மகளிரும்
அன்பு முடி
கால்டுவெல் ஒப்பிலக்கணம் – அடிச்சொற்கள் (மொழிபெயர்ப்பு) மனோ தத்துவ சாத்திரம்