Pethalegam Kuravanchi – பெத்தலகேம் குறவஞ்சி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பெத்தலகேம் குறவஞ்சி – Pethalegam Kuravanchi

TNPSC Tamil Notes - Pethalegam Kuravanchi - பெத்தலகேம் குறவஞ்சி

  • ஆசிரியர் வேதநாயக சாஸ்திரியார்
  • 17.09.1774-ல் திருநெல்வேலியைச் சேர்ந்த அருணாச்சலம் பிள்ளை என்ற தேவசகாயத்திற்கும், ஞானப்பூ அம்மையாருக்கம் மகனாப் பிறந்தார்.
  • சுவார்ட்ஸ் தொடங்கிய பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தாரர். “அண்ணாவியார்” எனப்பட்டார்.
  • ஞானப்பபாடல்கள் பாடியதால் மன்னர்க்கு நெருக்கமானவர்
  • 24.01.1864-ல் இயற்கை எய்தினார்.

இயற்றிய நூல்கள்

பெத்தலகேம் குறவஞ்சி சென்னை பட்டினம் பிரவேசம்
ஆதி ஆனந்தம் சாஸ்திரகும்மி
ஞான அந்தாதி ஞான உலா
ஞான ஏற்றப்பாட்டு ஞான பதக்கீர்த்தனைகள்
தோத்திரப்பாடல்கள் பராபரமாலை
பல சரித்திரம் பேரின்பக் காதல்
வண்ண சமுத்திரம் ஞான தச்சன் நாடகம்
ஞான நொண்டி நாடகம் சுவிசேஷ நாடகம்
  • சுவிசேஷக் கவிராயர் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்
  • தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கு வழிபாட்டில் பயன்படுமாறு முதன் முதலாகப் பாக்களை இயற்றித் தந்தவர்.
  • பெத்தலகேம் குறவஞ்சியை பாடியதால் “ஞான தீபக் கவிராயர்” என்ற பட்டமும் 60 வராகன் பொன்னும் ஒரு பல்லக்கும் பரிசாகப் பெற்றார்.
  • பெத்தலகேம் குறவஞ்சி ஏசுநாதரை பாட்டுடைத் தலைவராகக் கொண்ட அவர் பெரும் பேசும் நூல்
  • சென்னை வேப்பேரிப்பாக்கத்துச் சபையினரால் அரங்கேற்றம் செய்யப்ட்டது.
  • இது ஓர் இசை நாடக நூல்
  • எண்சீர்விருத்தம், கலிவிருத்தம், கண்ணிகள் ஆகியனவும் கலந்துள்ளன
  • ஏசுவின் வரலாற்றைக் கூறும் நூலம்
  • காதல் சுவை இல்லாத ஒரே குறவஞ்சி
  • ஞானக் குறவஞ்சி என்ற பெயரும் உண்டு.


முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment