புதுமைப்பித்தன் – Pudhumaipithan
Group 4 Exams – Details
- புதுமைபித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருத்தாச்சலம் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.
- இவரின் முதல் சிறுகதை மணிக்கொடி என்ற இதழில் வெளிவந்த ஆத்தங்கரை பிள்ளையார்.
- இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும், சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன.
அவரது முக்கிய சிறுகதைகள் :
- அகல்யை
- செல்லம்மாள்
- கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
- பொன்னகரம்
- காஞ்சனை
- கயிற்றரவு
- மனக்குகை ஓவியங்கள்
- செவ்வாய் தோஷம்
- சிற்பியின் நகரம்
- துன்பக்கேணி
- சாபவிமோசனம்
Related Links
Group 4 Model Questions – Download