சு.சமுத்திரம் – S.Samuthiram

கவிஞர் |
சு.சமுத்திரம் |
காலம் |
1941-2003 |
பிறப்பு |
திருநெல்வேலி மாவட்டம் – திப்பணம்பட்டி |
விருது பெற்ற நூல் |
சாகித்திய அகாதமி விருது (வேரில் பழுத்த பலா – 1990) |
- சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் (தற்போதைய தென்காசி மாவட்டம்) திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர்
- அவர் அகில இந்திய வானொலியும், தூர்தர்னலிலும் வேலை பார்த்தவர்.
- இவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.
- குற்றம் பார்க்கில், ககிற உறவு, சோற்றுப்பட்டாளம், ஒரு கோட்டுக்கு வெளியே முதலானவை இவரது பங்களிப்புகள்
- வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும்.
இவர் பெற்ற விருதுகள்
- 1990-ல் “வேரில் பழுத்த பலா”என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது
- “குற்றம் பார்க்கில்” சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசு
- தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் தமிழ் அன்னை பரிசு
- இலக்கியச் சிந்தனை – சிறுகதைப் பரிசு
- இவர் மறைவுக்கு பின் முரசொலி அறக்கட்டளை கலைஞர் விருது வழங்கியது.
ஆ.மாதவன்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related