சிற்பி – Sirpy

புலவர் |
சிற்பி பாலசுப்பிரமணியம் |
பிறப்பு |
கோவை மாவட்டம் – பொள்ளாச்சி வட்டம் – ஆத்துப்பொள்ளாச்சி கிராமம் |
விருதுகள் |
பாவேந்தர் விருது, கபிலர் விருது, தமிழ்சங்க மகாகவி உள்ளூர் விருது, லில்லி தேவசிகாமணி விருது |
ஆசிரியர் குறிப்பு
- சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் என பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்
- கோவை மாவட்டம் – பொள்ளாச்சி வட்டம் – ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர்.
- கேரளத்தில் பள்ளிக் கல்வி பயின்றவர்.
- 1989-ல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்
- படைப்பு இலக்கியத்திற்காகவும் (2003), மொழிபெயர்ப்பிற்க்காவும் (2001) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
- தமிழக அரசின் “பாவேந்தர் விருது”, குன்றக்குடி ஆதீனம் “கபிலர் விருது”, திருவனந்தபுரம் “தமிழ்சங்க மகாகவி உள்ளூர் விருது”, எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.
இவரின் கவிதைத் தொகுப்புகள்
நிலவுப்பூ (1963) |
ஒளிப்பறவை (1971) |
புன்னகை பூக்கும் பூனைகள் (1982) |
சூரிய நிழல் (1990) |
ஒரு கிராமத்து நதி (1998) (சாகித்திய அகாதெமி விருது பெற்றது) |
பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு (2001) |
தேவயாணி (2006) |
கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு) |
சிரித்த முத்துக்கள் (1966) |
சர்ப்ப யாகம் (1976) |
மெளன மயக்கங்கள் (1982) (தமிழக அரசு பரிசு பெற்றது) |
இறகு (1996) |
பூஞ்யங்களின் சங்கிலி (1999) |
மூடுபனி (2003) |
நீலக்குருவி (2012) |
ஆதிரை (1992) (கவிதை நாடகம்) |
சி.மணி
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related