சுஜாதா – Sujatha
Group 4 Exams – Details
கவிஞர் | சுஜாதா |
இயற்பெயர் | ரங்கராஜன் |
காலம் | 1935 – 2008 |
பிறப்பு | திருவல்லிக்கேணி, சென்னை |
விருது | கலைமாமணி |
- சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் ஒருவராவர்.
- இவரின் இற்பெயர் ரங்கராஜன்
- இவரது காலம் 1935 – 2008
- தன்னுடைய தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
- இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படக்கதை, வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்தவர்.
- பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் பொதுமேலாளராக பணியாற்றினார்.
- மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர்.
- தமிழக அரசு “கலைமாமணி விருது” இவரின் எழுத்துப்பணியை பாராட்டி வழங்கியுள்ளது
- இவரது சிறுகதை தொகுப்புகள் “ஸ்ரீரங்கத்து தேவதைகள், நிஜத்தை தேடி, நிலம் நீர் காற்று ஆகாயம்” ஆகும்.
Related Links
Group 4 Model Questions – Download