Sujatha – சுஜாதா பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சுஜாதா – Sujatha

TNPSC Tamil Notes - Sujatha - சுஜாதா

Group 4 Exams – Details

கவிஞர் சுஜாதா
இயற்பெயர் ரங்கராஜன்
காலம் 1935 – 2008
பிறப்பு திருவல்லிக்கேணி, சென்னை
விருது கலைமாமணி
  • சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் ஒருவராவர்.
  • இவரின் இற்பெயர் ரங்கராஜன்
  • இவரது காலம் 1935 – 2008
  • தன்னுடைய தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
  • இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படக்கதை, வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்தவர்.
  • பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் பொதுமேலாளராக பணியாற்றினார்.
  • மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர்.
  • தமிழக அரசு “கலைமாமணி விருது” இவரின் எழுத்துப்பணியை பாராட்டி வழங்கியுள்ளது
  • இவரது சிறுகதை தொகுப்புகள் “ஸ்ரீரங்கத்து தேவதைகள், நிஜத்தை தேடி, நிலம் நீர் காற்று ஆகாயம்” ஆகும்.


கோணங்கி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment