சுரதா – Suratha

புலவர் |
சுரதா |
இயற்பெயர் |
இராசகோபாலன் |
பெற்றோர் |
திருவேங்கடம் – செண்பகம் |
சிறப்பு பெயர் |
உவமைக் கவிஞர் |
நூல்கள் |
தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் |
ஆசிரியர் குறிப்பு
- இவர் நாகை மாவட்டத்திலுள்ள பழையனூரில் 23.11.1921 அன்று பிறந்தார்
- இவரின் பெற்றோர் திருவேங்கடம் – செண்பகம்
- உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்
- பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாக தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கமே சுரதா ஆயிற்று.
- தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் முதலான கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
- தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளரச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றுள்ளது.
- தமிழக இயலிசை நாடக மன்றத்தில் கலைமாணிப் பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்.
- சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம். அவை எளிமையும், இனிமையும் ஒன்று கலந்து புதுவேகத்தையும் உண்டாக்குகின்றன.
- “முல்லைக்கோர் காடுபோலும், முத்துக்கோர் கடலேபோலும் என்று மறைமலையடிகளாரை உவமைகளால் பராட்டுகிறார்.
- சுரதா, பாவேந்தர் நினைவுப் பரிசைப் பெற்ற முதற்பாவலர்
வாணிதாசன்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related