T.Janikiraman – தி.ஜானகிராமன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தி.ஜானகிராமன் – T.Janikiraman

TNPSC Tamil Notes - T.Janikiraman

Group 4 Exams – Details

கவிஞர் தி.ஜானகிராமன்
பிறப்பு திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி வட்டம் – தேவக்குடி
காலம் 1921-1982
விருது பெற்ற நூல் சக்தி வைத்தியம் (சாகித்ய அகாதமி விருது)
  • “தி.ஜா” என அழைக்கப்படுகிறார்.
  • அகில இந்திய வானாெலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
  • வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
  • தனது ஜப்பான் அனுபவங்களை “உதயசூரியன்” தலைப்பில் “சுதேசிமித்திரன்” என்ற வார இதழில் எழுதினார். 1967-ல் இதனை நூலாக வெளியிடப்பட்டது.
  • ரோமானிய – செக்க்கோஸ்லாேவோக்கியா சென்ற அனுபவங்களைக் “கருங்கடலும் கலைக்கடலும்” என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
  • தமது காவிரிக்கரை வழியான பயணத்தை “நடந்தாய் வாழி காவேரி” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
  • இவரது மற்றுமாெரு பயணக்கட்டுரை, அடுத்த “வீடு ஐம்பது மைல்” என்பதாகும்.
  • இவர் எழுதிய “சக்தி வைத்தியம்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1979-ல் சாகித்ய  அகாதமி விருது பெற்றார்.
  • உணர்வுகளுக்கு முதன்மை, அழகியல் பரிமாணம், உரையாடல் வடிவம், பெண்ணியச் சிக்கல் பேசுவது இவரது சிறப்பு
  • சிலிர்ப்பு, கொட்டுமேளம், அக்பர் சாஸ்திரி, கோபுர விளக்கு, கைகாட்டி, நாதரட்சகர், வீடும் வெளியும், ஆயிரம் பிறைகளுக்கு அப்பால் இவரது கதைகள்.
  • “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.

கு.ப.இராஜகோபாலன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment