தி.ஜானகிராமன் – T.Janikiraman
Group 4 Exams – Details
கவிஞர் | தி.ஜானகிராமன் |
பிறப்பு | திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி வட்டம் – தேவக்குடி |
காலம் | 1921-1982 |
விருது பெற்ற நூல் | சக்தி வைத்தியம் (சாகித்ய அகாதமி விருது) |
- “தி.ஜா” என அழைக்கப்படுகிறார்.
- அகில இந்திய வானாெலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
- வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
- தனது ஜப்பான் அனுபவங்களை “உதயசூரியன்” தலைப்பில் “சுதேசிமித்திரன்” என்ற வார இதழில் எழுதினார். 1967-ல் இதனை நூலாக வெளியிடப்பட்டது.
- ரோமானிய – செக்க்கோஸ்லாேவோக்கியா சென்ற அனுபவங்களைக் “கருங்கடலும் கலைக்கடலும்” என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
- தமது காவிரிக்கரை வழியான பயணத்தை “நடந்தாய் வாழி காவேரி” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
- இவரது மற்றுமாெரு பயணக்கட்டுரை, அடுத்த “வீடு ஐம்பது மைல்” என்பதாகும்.
- இவர் எழுதிய “சக்தி வைத்தியம்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1979-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
- உணர்வுகளுக்கு முதன்மை, அழகியல் பரிமாணம், உரையாடல் வடிவம், பெண்ணியச் சிக்கல் பேசுவது இவரது சிறப்பு
- சிலிர்ப்பு, கொட்டுமேளம், அக்பர் சாஸ்திரி, கோபுர விளக்கு, கைகாட்டி, நாதரட்சகர், வீடும் வெளியும், ஆயிரம் பிறைகளுக்கு அப்பால் இவரது கதைகள்.
- “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.
Related Links
Group 4 Model Questions – Download